Tag: ஜெயலலிதா

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் குழு! அப்போலோ வழக்குகளை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவ நிபுணர் குழுவினரை நியமிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக…

ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ வழக்கில் மேல்முறையீடு இல்லை! தமிழக அரசு அரசு விளக்கம்..!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம் கடந்த ஆட்சியில் அரசுடடை செய்யப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கில் மேல்முறையீடு இல்லை…

ஜெயலலிதா வருமான வரி வழக்கில் தீபக் – தீபாவை சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கில் அவரது அண்ணன் மக்கள் தீபக் மற்றும் தீபாவை சேர்க்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. மறைந்த…

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்.. ஜெ. ஜெயலலிதா நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசானின் முகநூல் பதிவு ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா…

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் – வி.கே.சசிகலா உறுதிமொழி

சென்னை: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று வி.கே.சசிகலா உறுதிமொழி எடுத்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். முன்னாள்…

ஆறுமுகசாமி ஆணையம் வழக்கு: தேதி குறிப்பிடால் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடால் தீர்ப்பை ஒத்தி வைத்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்…

ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது அப்போலோ கூறும் அவதூறை ஏற்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது அப்போலோ கூறும் அவதூறை ஏற்க முடியாது என்றும், ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயாராக உள்ளதாகவும் உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில் மனுத் தாக்கல்…

சேலம் அரசு மருத்துவமனையில் விரைவில் முழு உடல் பரிசோதனை திட்டம்….!

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் 250 ரூபாய் மட்டுமே செலுத்தி முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர்…

மறைந்த ஜெயலலிதாவின் சிறைதண்டனைக்கு காரணமான காவல்அதிகாரி நல்லம நாயுடு காலமானார்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறைதண்டனைக்கு காரணமாக இருந்த தமிழ்நாடு காவல்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி நல்லம நாயுடு காலமானார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, அப்போது,…

மகிழ்ச்சி: நவம்பர் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படுகிறது கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள்!

சென்னை: கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்து வரும், கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்கள் நவம்பர் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த…