Tag: ஜெயலலிதா

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சசிகலா விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை சம்மன்…

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவருமான சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.…

இரட்டை இலை சின்னம் விவகாரம்: டிடிவி தினகரன் வரும் 21ந்தேதி மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்!

சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், அமமுக தலைவர் டிடிவி.தினகரனிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய…

இரட்டை இலை விவகாரம்: டி.டி.வி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

டெல்லி: இரட்டை இலை சின்னம் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து…

கடவுளுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரிய வந்துள்ளது! ஓபிஎஸ் வாக்குமூலம் குறித்து சசிகலா

சென்னை: கடவுளுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரியவந்துள்ளது, ஓ.பி.எஸ். உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் என்றும் சசிகலா கூறியுள்ளார். அதிமுகவை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கும், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவ்வப்போது…

‘எனக்கு தெரியாது’: கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் ஓபிஎஸ்சிடம் இன்று 2வது நாளாக விசாரணை….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அடம்பிடித்து, விசாரணை ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்த முன்னாள் துணைமுதல்வர்…

ஆறுமுக சாமி ஆணையத்தில் இன்று ஓ பன்னீர் செல்வம் ஆஜர்

சென்னை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆஜராக உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில்…

கோடநாடு கொலை வழக்கில் சாட்சி விசாரணை நடத்த உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் சாட்சி விசாரணையை நடத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த…

ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக அப்போலோ மருத்துவர் ஆஜர்! ஓபிஎஸ், இளவரசி ஆஜராக சம்மன்….

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக இன்றும் அப்போலோ மருத்துவர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, ‘ஜெயலலிதா…

வேதா இல்லம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட மாட்டாது! நீதிமன்றத்தில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தகவல்

சென்னை: வேதா இல்லம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட மாட்டாது என நீதிமன்றத்தில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கை: சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கை தொடர்பாக விசாரணை அறிக்கை கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 11ந்தேதி விசாரணைக்கு சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக…