கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சசிகலா விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை சம்மன்…
சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவருமான சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.…