Tag: ஜெயலலிதா

மறைந்த முன்னாள் முதல்வரின் உயிலை வெளியிட கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரின் உயிலை வெளியிட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். சென்னை…

ஜெயலலிதா மர்ம மரணம்: நாளை முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறார் ஆணைய தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுசாமி ஆணையம், விசாரணை அறிக்கையை நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல்…

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை – நாளை நமதே என ஓபிஎஸ் அறிக்கை…

சென்னை; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்,…

சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு: ஜெயலலிதா கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை…

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீப நாட்களாக மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, மன்னார்குடியைச் சேர்ந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுரிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டு…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை…

கோவை: கொடநாடுகொலை வழக்கில், அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை,…

கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை

சென்னை: கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன்…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: சசிகலா விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை சம்மன்…

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவருமான சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.…

இரட்டை இலை சின்னம் விவகாரம்: டிடிவி தினகரன் வரும் 21ந்தேதி மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்!

சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், அமமுக தலைவர் டிடிவி.தினகரனிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய…

இரட்டை இலை விவகாரம்: டி.டி.வி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

டெல்லி: இரட்டை இலை சின்னம் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து…

கடவுளுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரிய வந்துள்ளது! ஓபிஎஸ் வாக்குமூலம் குறித்து சசிகலா

சென்னை: கடவுளுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரியவந்துள்ளது, ஓ.பி.எஸ். உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் என்றும் சசிகலா கூறியுள்ளார். அதிமுகவை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கும், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவ்வப்போது…