Tag: சென்னை

சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் – சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் அவர்களின் வீடுகளில் வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி…

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகளவில்…

வைகுண்ட ஏகாதசி : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

சென்னை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க…

தடையை மீறி இரவு நேர ஊரடங்கில் இயக்கப்பட்ட 517 வாகனங்கள் பறிமுதல்

சென்னை இரவு நேர ஊரடங்கின் போது தடையை மீறி இயக்கப்பட்ட 517 வாகனங்களை சென்னை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வரும் 31 ஆம் தேதி வரை கொரோனா…

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியான மகளிர் 50% ஒதுக்கீடு ரத்து : உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியான மகளிருக்கு அரசின் 50% ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்துள்ளது பிரபாகரன் என்பவர் சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான வார்டுகளை…

தடுப்பூசி போடாத 2177 பயணிகளுக்குச் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க மறுப்பு

சென்னை சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய வந்த கொரோனா தடுப்பூசி போடாத 2177 பயணிகளை அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு பலி: சென்னையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் காரணமாக சென்னையில் ஒருவர் தூக்குப்போடுட தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டடத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.…

இன்று பட்டினப்பாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி பணியைத் தொடங்கி வைத்தார்

சென்னை இன்று பட்டினப்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த…

சென்னை புறநகர் ரயில்கள் முழு ஊரடங்கான ஞாயிறு அன்றும் இயங்கும்

சென்னை சென்னை புறநகர் ரயில்கள் முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்றும் இயங்க உள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவரும் 10 ஆம் தேதி வரை இரவு…