நாளை முதல் சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை
சென்னை நாளை முதல் சென்னை மாநகரில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். சென்னையில்…
சென்னை நாளை முதல் சென்னை மாநகரில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். சென்னையில்…
சென்னை ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து நேரு விளையாட்டரங்கத்துக்கு மாற்றப்பட உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்…
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணியில் சேர நாளை நேர்காணல் நடக்கவிருப்பதை அடுத்து அந்த பணிக்கு தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,564 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 40,613 ஆகி உள்ளது இன்று சென்னையில் 7,564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னை நகரில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்கத் தாமதம் ஆவதால் ஆம்புலன்சிலேயே நோயாளிகள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…
சென்னை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி மத்திய சென்னை பகுதிகளில் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. சென்னையில் ஒரு தெருவில் 10 கொரோனா நோயாளிகளுக்கு மேல் காணப்பட்டால்…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,446 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 37,713 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 7,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,149 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 35,153 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 7,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 7,130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.…