சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னைப் பெருநகர வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிர்வகித்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதில், ‘கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்த...
சென்னை: வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதம் குறித்து ஆய்வு செய்ய உள்துறை இணைசெயலாளர் தலைமையில் நிதி அமைச்சக அதிகாரி உள்பட 7 பேர் கொண்ட மத்தியஅதிகாரிகள் குழு தமிழகம் வருகிறது. வரும்...
சென்னை: மழை வெள்ளைத்தில் மிதந்த சென்னையில் திமுக பொறுப்பேற்ற 6 மாதங்களில் சென்னையில் மட்டும் 720 கி.மீ. மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டன என்றும், பெட்ரோ ரெயில் பணி காரணமாக பல இடங்களில் மழைநீர்...
சென்னை: கனமழை பாதிப்பு காரணமாக, கடுமையான பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக...
சென்னை: சென்னையில் வெள்ளப்பாதிப்புக்கு காரணமாக ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி,...
சென்னை: கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மிதந்த செம்மஞ்சேரி காவல்நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் தங்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என கேள்வி...
டெல்லி: மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னை மக்களுக்கு உதவும்படி, காங்கிரஸ் தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல...
சென்னை: வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு...
சென்னை: சென்னையில் போக்குவரத்து துண்டிப்பு - பாம்பு பிடிப்போர் குறித்தும் 24மணி நேர கட்டுப்பாட்டு அறை குறித்தும் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கனமழையின் காரணமாக சென்னையின் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து...
சென்னை: வங்கக்கடலில் உருவாகி இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து சென்னை வெதர்மேன் பிரதீப் ஜான் புதிய தகவலை தனது முகநூல் இன்று காலை 9.30...