சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்..!
சென்னை: தமிழ்நாட்டில் சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாளாகும். இதுவரை சொத்துவரி செலுத்தாதவர்கள் இன்றே செலுத்தும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும்…
சென்னை: தமிழ்நாட்டில் சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாளாகும். இதுவரை சொத்துவரி செலுத்தாதவர்கள் இன்றே செலுத்தும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும்…
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 1,857 கி. மீ., நீளமுள்ள, 10,628 சாலைகள், சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள, 1,230 கோடி ரூபாய் ஒதுக்கீடு…
சென்னை: வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், சென்னையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் அனைத்து துறைஅதிகாரிகளுடன் ஆலோசனை…
சென்னை: சென்னையில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதனால், அந்த ஊராட்சிகளுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க வாய்ப்பு…
சென்னை: சொத்து வரி, தொழில்வரிகளை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. தாமதமாக கட்டுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.…
சென்னை: சென்னையில் பருவமழை முடியும்வரை புதிதாக பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்திவைக்க முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரிய பணிகள்…
சென்னை: நிர்பயா திட்ட நிதியின் கீழ், சென்னை மாநகராட்சி சார்பில், 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. இதை மேயர் பிரியா…
சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர்…
சென்னை: சென்னையை சுத்தமாக்கும் வகையில், ‘Call for Action’ பிரசாரத்தின் கீழ் புதுப்பட்டை கூவம் பகுதியில் 400 டன் கழிவுகளை சென்னை மாநகராட்சி அகற்றி இருப்பதாக தெரிவித்து…
சென்னை ஜூலை 3ஆம் வாரம் சென்னையில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இன்று சென்னையில் கலைஞர் மகளிர்…