Tag: சென்னை மாநகராட்சி

விளம்பர பதாதைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி வருமானம் பார்க்க சென்னை மாநகராட்சி முடிவு…

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் விளம்பரப் பலகைகளை நிறுவ அனுமதி வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி வருமான ஈட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்,…

சென்னையில் மேலும் 127 புதிய மழலையர் பள்ளிகள் திறக்கப்படும்! மேயர் பிரியா அறிவிப்பு…

சென்னை: சென்னையில் மேலும்127 புதிய மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா அறிவித்தார். மேலும், பள்ளி வளாக தூய்மைப் பணிகளில் சுய உதவிக்குழுக்கள்…

சென்னை மாநகராட்சி இணையதளம் திடீர் முடக்கம்

சென்னை சென்னை மாநகராட்சி இணையதளம் திடீரென முடங்கியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது, கடந்த 2023-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவது…

வளர்ப்பு நாய்களை பூங்காக்களுக்கு அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை வளர்ப்பு நாய்களை சென்னை மாநகராட்சி பூங்காக்களுக்கு அழைத்து வர கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5…

ரூ.10.37 கோடி வரி பாக்கி: சென்னை போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டியது சென்னை மாநகராட்சி…

சென்னை: மத்தியஅரசு அலுவலகமான சென்னை போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தில் ரூ.10.37 கோடி வரி பாக்கிக்காக, சென்னை மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அனுமதி பெறாத கட்டிடங்கள்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அனுமதி பெறாத கட்டிங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.…

ரூ. 200கோடி நிலுவை சொத்து வரி வசூல்! சென்னை மாநகராட்சிஆணையர் தகவல்…

சென்னை: மாநகராட்சியில் நிலுவையில் இருந்த ₹200கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் சொத்து வரி…

ரூ.4000 கோடி என்னாச்சு? மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளைஅறிக்கை வெளியிட மாநகராட்சி முடிவு

சென்னை: ரூ.4000 கோடி என்னாச்சு என கேள்வி எழுப்பியதன் எதிரொலியாக, சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.…

புயல் எதிரொலி: சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவு..

சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலைமை மையம் எச்சரித்துள்ளதன் எதிரொலியாக சென்னையில் உள்ள பூங்காக்களை மூட மாநகராட்சி…

சென்னையில் நாய் தொல்லை அதிகரிப்பு: நாளொன்றுக்கு 910 நாய்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையை தொடங்கியது மாநகராட்சி…

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், நாளொன்றுக்கு 910 நாய்களுக்கு தடுப்பூசி போட மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணி…