சென்னையில் நாளை முதல் பேக்கரிகளை திறக்கலாம்: மாநகராட்சி அனுமதி
சென்னை: சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு…
சென்னை: சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு…
சென்னை சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு…
சென்னை கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை…
சென்னை: தலைநகர் சென்னையில் 200 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று யாருக்கேனும் காய்ச்சல் இருக்கிறதா என்று ஆய்வு நடத்துகிறது சென்னை மாநகராட்சி. இது குறித்து சென்னை மாநகராட்சி…
சென்னை கொரோனா தனிமைப்படுத்தலுக்காக பயனின்றி உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளைத் தந்து உதவுமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா…
சென்னை: கொரோனாவுக்கு எதிராக போராட உதவ நினைப்பவர்கள் வரலாம் என்று சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள…
சென்னை சென்னையில் காய்கறி மார்க்கெட்டுகள் வரும் 31 வரை மூடப்படும் என்னும் வதந்தியை நம்ப வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை விட…
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சுத்தமாக பராமரிக்கவும், அங்குள்ள கடைகளை ஒழுங்குபடுத்தவம் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. இந்த நிலையில், கடற்கரை…
சென்னை சென்னை நகரில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கும் செயலி ஒன்றை மாநகராட்சி நிறுவி உள்ளது. சென்னை நகரின் பரபரப்பான பல இடங்களில் வாகனம் நிறுத்துவது மிகவும்…
சென்னை: மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். இந்த ஊழல்…