சென்னை

கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வீடு வீடாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளது.  இந்த கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் முக்கிய விவரம் வருமாறு

மொத்தம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ஊழியர்கள்  12203

மொத்தம் கணக்க்டுப்பு நடந்த வீடுகள்                                19,84,408

கணக்கெடுப்பு செய்யபட்ட வீடுகள் (நேற்று)                    9,95,953

இன்று                    6,13,668

கொரோனா அறிகுறி உள்ள மக்கள்                                      695

குணம் அடைந்தோர்                                                                   291

மேற்கொண்டு கவனம் செலுத்த வேண்டியவர்                 404