Tag: சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி 10ந்தேதி வரை முடக்கம்… பொதுமக்கள் அவதி…

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி 10ந்தேதி வரை நடைபெறாது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், தடுப்பூசியை எதிர்நோக்கி உள்ள பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்தில்…

சென்னையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்….

சென்னை: தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த இரு நாட்களாக தடுப்பூசி முகாம்கள் செயல்படாத நிலையில், இன்று மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…

செப்டம்பரில் திறக்கப்படும் வில்லிவாக்கம் ஏரி கண்ணாடி தரை தொங்கு பாலம்

சென்னை வரும் செப்டம்பர் மாதம் கண்ணாடி தரையுடன் கூடிய தொங்கு பாலம் வில்லிவாக்கம் ஏரியில் திறக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 210 நீர்நிலைகள் உள்ளன.…

ரூ.6 கோடி அபராதம் வசூல் – மக்கள் கூடும் இடங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை! சென்னை மாநகராட்சி

சென்னை: கொரோனா கட்டுப்பாட்டை மீறியவர்களிடம் ரூ.6 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும், மக்கள் கூடும் இடங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் சென்னை…

சென்னையில், இன்றும், நாளையும், கோவாக்சின் தடுப்பூசி முகாம்

சென்னை: சென்னையில் 2 நாட்கள் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்றும், நாளையும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதற்கான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில்…

‘புளு புராஜெக்ட்: ‘ சர்வதேச தரத்தில் ‘சிங்கார சென்னை 2.0’ ஆக மாற்றும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் தீவிரம்..

சென்னை: தலைநகர் சென்னையை ‘சிங்கார சென்னையாக’ மாற்ற ‘புளு புராஜெக்ட்…’ என திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாகவே சென்னை சுத்தப்படுத்தும்…

சென்னையின் மக்கள் தொகையில் 25% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையின் மக்கள் தொகையில் 25% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2வதுஅலை பரவல் தீவிரமான தாக்கத்தை…

ஒரே நாளில் 1,093 டன் கழிவுகள் அகற்றி சென்னை மாநகராட்சி சாதனை…

சென்னை: சென்னையில் துப்புரவு பணி மூலம் ஒரே நாளில் 1,093 டன் கழிவுகள் அகற்றி சென்னை மாநகராட்சி சாதனை படைத்துஉள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15…

சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி அதிரடி

சென்னை சென்னையில் கொரோனா நோயாளிகளிடம் இருந்து பரவலைத் தடுக்க மாநகராட்சி புதிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது. சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை…

நந்தம்பாக்கம் கொரோனா பராமரிப்பு மையம் 10ந்தேதி தொடங்கப்படும்! ஸ்டாலின்

சென்னை: சென்னை போரூர் அருகே உள்ள நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு வரும் கொரோனா பராமரிப்பு மையம் வரும் 10ந்தேதி தொடங்கப்படும் என்று தமிழக…