Tag: சபாநாயகர் அப்பாவு

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்! சபாநாயகர் பதவி பிரமாணம்…

சென்னை: ஈரோடு கிழக்குதொகுதி சட்டமன்ற உறுப்பினாராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மதியம் சாபா நாயகர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர்…

இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்கிறார். அவருக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். ஈரோடு கிழக்கு…

தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். 2023ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர், கடந்த 9ந்தேதி தொடங்கியது. முதல் ஆளுநர் உரையின்போது, நடைபெற்ற…

ஆளுநர் உரைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: அதிமுக, பாஜக எதிர்ப்பு

சென்னை; ஆளுநர் உரைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதற்க, அதிமுக, பாஜக எதிர்ப்பு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி,…

உயர் பதவிகளை  பெறுவது ஆளுநரின் நோக்கமா? 13ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் 13ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். முன்னதாக ஆளுநரின் நடவடிக்கை குறித்து பேசியவர்,…

ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

சென்னை: ஜனவரி 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த…

இபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் விமர்சனம்..

சென்னை: சென்னையில் இன்று சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய, எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி மீது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையாக விமர்சனம் செய்தார். தனக்கு…

கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைப்பு…

சென்னை: சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எதிர்த்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டு, எழும்பூர்…

3,337 அறிவிப்புகள் இதுவரை வெளியீடு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆட்சி பொறுப்பேற்றது முதல் 3,337 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது…

சபாநாயகரை கண்டித்து தடையை மீறி உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கைது…

சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகரின் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்திருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதமம் இருக்க முற்பட்டார். அவரை காவல்துறையினர் கைது…