Tag: சபாநாயகர் அப்பாவு

சேலத்தில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் – வேளாண்மைக்கான செயலி – இணையதளம் அறிமுகம்! வேளாண் பட்ஜெட்டில் தகவல்

சென்னை: சேலத்தில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் – வேளாண்மைக்கான பிரத்யேக செயலி மற்றும் இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வேளாண்துறை…

இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க நிதியுதவி – இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

சென்னை: இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க தேவையான நிதியுதவி வழங்கப்படும் என்றும் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு செய்யப்படும் என்றும் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல்…

தமிழக வேளாண் பட்ஜெட் 2022ஐ தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்…

சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட் 2022ஐ அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். தாக்கல் செய்து வருகிறார். தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று 2வதுமுறையாகவும், முதன்முறையாக…

தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முழுமையான…

நாளை வேளாண் பட்ஜெட் – 24ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்! சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று காகிதமில்லா நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, வரும் 24ம்…

பட்ஜெட் தாக்கல், கேள்வி-நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்! சபாநாயகர் அப்பாவு தகவல்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தாக்கல் மற்றும் கேள்வி-நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். தமிழக சபாநாயகர் அப்பாவு…

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் எப்போது? இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் சபாநாயகர் அப்பாவு

சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் எப்போது? என்பது குறித்து இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் சபாநாயகர் அப்பாவு. இன்று மாலை 6.30 மணி அளவில்…

நீட் விலக்கு தொடர்பாக நாளை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்! நேரடி ஒளிபரப்பு…

சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில், நாளை (8ந்தேதி) சட்டமன்றபேரவை சிறப்பு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை தமிழக மக்கள் காணும் வகையில்,…

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 8ந்தேதி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 8ந்தேதி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அன்றை யதினம் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று…

சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு சென்னை…