வரும் 13 ஆம் தேதி சபாநாயகர் அப்பாவு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு
சென்னை சபாநாயகர் அப்பாவு மேல் அதிமுக தொடர்ந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியின் போது அக்கட்சியை…
சென்னை சபாநாயகர் அப்பாவு மேல் அதிமுக தொடர்ந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியின் போது அக்கட்சியை…
சென்னை: கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார். இது சரியா என சபாநாயகர் அப்பாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு அளித்த தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தபோது, தமிழக…
சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேரவையில் கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்து வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக உறுப்பனிர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை வெளியேற்றிய சபாநயாகர், அவர்கள் இன்று ஒருநாள்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் 29ந்தேதி வரை நடைபெறும் என அலுவல்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 24ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 20224…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 24ந்தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து, வரும் 12ந்தேதி சபாநாயகர் அப்பாவு தலைமையில்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக‘ இன்னும் எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும்? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி…
சென்னை: காங்கிரசில் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயதாரணியின் ராஜினாமா ஏற்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம்…