Tag: சபாநாயகர் அப்பாவு

இன்று வேளாண் பட்ஜெட்: அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை – முதலமைச்சரிடம் ஆசி பெற்றார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை 1

சென்னை: இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்ததுடன், தலைமைச்…

தமிழ்நாட்டின் கடன் வரம்புக்குள் உள்ளது! நிதித் துறை செயலர் உதயச்சந்திரன்

சென்னை: தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.9 லட்சம் கோடி என தெரிவித்துள்ள நிதித் துறை செயலர் உதயச்சந்திரன் கடன் வரம்புக்குள் உள்ளது என்று கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின்…

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26: எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை 2025-26 குறித்து முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இந்த பட்ஜெட்…

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு…

சட்டப்பேரவையில் சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள் – விவரம்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த இரண்டு ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டு…

தமிழக சட்டப்பேரவையில் அரசியல் சட்டமும், தேசிய கீதமும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன! ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு வெளியேறினார். இதனால் சலசலப்பு…

சட்டமன்ற கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும்! சட்டசபை செயலகம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் டங்ஸ்டன் தொழிற்சாலை அனுமதிக்கு எதிராக…

தமிழக ஆளுநர் காரணமின்றி மசோதாக்களை நிறுத்தி வைக்கிறார் : சபாநாயகர் அப்பாவு

டெல்லி தமிழக ஆளுநர் காரணமின்றி மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக சபாநாயார் அப்பாவு தெரிவித்துள்ளார். தற்போது டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலான காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் இந்திய…

நாடெங்கும் மதுவிலக்கு வந்தால் தமிழகம் தடையாக இருக்காது : சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி நாடெங்கும் மதுவிலக்கு கொண்டு வந்தால் அதற்க் தமிழகம் தடையாக இருக்காது என சபாநாயக்ர் அப்பாவு கூறியுள்ளார். இன்று , நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அரக்கோணம் தேசிய…

திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு விலக மாட்டார் : சபாநாயகர் அப்பாவு

கன்னியாகுமரி விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு விலக மாட்டார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இன்று கன்னியாகுமரியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம், ”தமிழக முதல்வர்…