Tag: சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டசபை மரபுப்படி நடத்தப்படுகிறது : சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி தமிழக சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டசபை மரபுப்படி நடத்த்தப்படுவதாக கூறி உள்ளார். திருநெல்வேலியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம், ”திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சட்டத்தின்…

சட்டசபையில்  அதிமுக எம் எல் ஏ வுக்கு எச்சரிக்கை விடுத்த  சபாநாயகர்

சென்னை தமிழக சட்டசபை சபாநாயகர் அதிமுக எல் எல் ஏ ஒருவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தின்போது அ.தி.மு.க. சட்டமன்ற…

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறினார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணி…

சட்டப்பேரவையில் இன்று சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை

சென்னை: அதிமுக தரப்பில் சட்டப்பரவை தலைவர் சபாநாயகர் அப்பாவு மீது கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதிக்கப்பட உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக…

வேளாண் பட்ஜெட் 2025-26: 1.40 மணி நேரம் வாசித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், வேளாண்…

வேளாண் பட்ஜெட் 2025-26: உழவர் சந்தை காய்கறிகள் ஆன்லைன் டெலிவரி, மல்லிகை, ரோஜா சாகுபடியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு,

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

வேளாண் பட்ஜெட் 2025-26: விவசாய துறைக்கு ரூ. 45661 கோடி நிதி ஒதுக்கீடு, கூட்டுறவு பயிர் கடனுக்கு நிதி, விதைப் பண்ணைகள், எண்ணெய் வித்து திட்டம், வாய்கால்களை தூர்வார நிதி , 60%மானியத்தில் சூரிய பம்புசெட்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

வேளாண் பட்ஜெட் 2025-26: உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை உயர்வு, 1.86 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள், 1000 உழவர் நல சேவை மையங்கள், விவசாயிகளுக்கு வெளிநாடு ‘டூர்’…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

வேளாண் பட்ஜெட் 2025-26: வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள் பெற இ-வாடகை செயலி, முந்திரி வாரியம், ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் என புதிய திட்டம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

வேளாண் பட்ஜெட் 2025-26: சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு, மன்னுயிர் காப்போம் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்ட நிதி உயர்வு, கரும்பு, கேழ்வரக்கு உற்பத்தியில் சாதனை….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில், தமிழ்நாட்டில், சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு, மன்னுயிர் காப்போம் திட்டம்,உழவர் பாதுகாப்பு திட்ட நிதி…