Tag: சபாநாயகர் அப்பாவு

கவர்னர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கம்! சபாநாயகர் அப்பாவு

சென்னை: கவர்னர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவம் என்றும், அவை அவை குறிப்பில் இடம்பெறாது என்றும், ஆளுநர் மரபை மீறியது சரியல்ல என்றும் சபாநாயகர்…

தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறை: ஆளுநர் உரை புறக்கணிப்பு – சபாநாயகர் விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் உரை முழுவதையும் வாசிக்காமல் ஆளுநர் என்.ரவி புறக்கணித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பேரவையின்…

ஆளுநர் உரையை புறக்கணித்த ஆர்.என்.ரவி – உரையை வாசிக்கும் சபாநாயகர்!

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்த நிலையில், உரையை ஆளுநர் வாசித்து வருகிறார். இது தமிழ்நாடு பேரவை வரலாற்றில் முதன்முறையதாக நடைபெற்றுள்ளது. இன்று…

முழுவதும் வாசிக்கவில்லை: சட்டப்பேரவையில் உரையை தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிறைவு செய்த ஆளுநர்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை அறிவித்தபடி இன்று காலை கூடியது. பேரவையில் திருக்குறளை சுட்டிக்காட்டி ஆளுநர் தனது உரையை தொடங்கினார். ஆனால், நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று…

2024 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஆண்டின் முதல் மாதத்தில்,…

இந்த ஆண்டும் சர்ச்சையாகுமா? ஆளுநர் உரையுடன் வரும் 12ம் தேதி தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்……

சென்னை: 2024ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் 12ம் தேதி கூடுகிறது அதைத்தொடர்ந்து பிப்ரவரி 19ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர்…

சபாநாயகர் அப்பாவுவையும் தரகர்கள் மூலம் மிரட்டிய அமலாக்கத்துறை  

திருநெல்வேலி தம்மை இடைத் தரகர்கள் மூலம் அமலாக்கத்துறை மிரட்டியதாகச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி ஒரு மருத்துவரிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாக…

ரூ.10 கோடி நஷ்ட ஈடு: சபாநாயகர் அப்பாவுக்கு அதிமுக நோட்டீஸ்…

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 40பேர் திமுகவில் இணைய தயாராக இருந்தார்கள் என்று கூறிய சபாநாயகர் அப்பாவுக்கு, அதிமுக சார்பில் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்…

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்!

சென்னை: ஆளுநர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய மசோதாக்கள் இன்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீண்டும் ஆளுநரின் அனுமதிக்கு…

சட்ட சிக்கல் வருமா? என்பது குறித்து ஆராய வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி பேச்சு – காரசார விவாதம்

சென்னை: மசோதாக்கள் மீதான சிக்கல்களை ஆராய வேண்டும் என்றும், இதனால் சட்ட சிக்கல் வருமா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி…