நிலங்களுக்கான வில்லங்கச் சான்றிதலை 1950ம் ஆண்டு வரை சரிபார்க்க நடவடிக்கை! பட்ஜெட்டில் தகவல்…
சென்னை: நிலங்களுக்கான வில்லங்கச் சான்றிதலை 1950ம் ஆண்டு வரை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக காகிதமில்லா முறையில் இன்று…