Tag: சசிகலா

சசிகலா விடுதலை எப்போது? ஆர்.டி.ஐ-ல் பரபரப்பு தகவல்…

பெங்களூரு சசிகலா விடுதலை எப்போது என்பது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு கர்நாடக சிறைத்துறை பதில் அளித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு தொடர்பான…

ரஜினிக்கு வழங்கியது சசிகலாவுக்கு பொருந்தாது! வருமான வரித்துறைக்கு எதிரான வழக்கில் மத்தியஅரசு நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: ரஜினிக்கு வழங்கிய சலுகை சசிகலாவுக்கு பொருந்தாது என மத்தியஅரசின் மத்திய நேரடி வரி வாரியம் (Central Board of Direct Taxes/ CBDT) உயர்நீதி மன்றத்தில்…

பாஜக ஆசிர்வாதத்தோடு பிப்-15ந்தேதி விடுதலையாகிறார் சசிகலா? திக்… திக்… எடப்பாடி

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழி சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10…

சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்! டிடிவி தினகரன் தகவல்

சென்னை: பெரியார் குறித்து ரஜனிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ள டிடிவி தினகரன், சசிகலா விரைவில் வெளியே வருவார் என்றும் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பெரியார் குறித்து…

சசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி உத்தரவு

தஞ்சாவூர் பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலாவின் வீட்டை இடிக்கத் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு நேற்று முன் தினம் நோட்டிஸ் ஒட்டியுள்ளது. தஞ்சை நகரில் உள்ள மகர்நோன்பு…

சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் : ஓ பன்னீர்செல்வம்

சென்னை சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர்…

சசிகலாவின் ரூ. ஆயிரத்து 600 கோடி பினாமி சொத்துக்கள் முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் ரூ.ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமானவரித்துறை அதிரடியாக முடக்கி…

அல்வா கொடுத்து அம்மாவை கொன்றுவிட்டனர்: சட்டஅமைச்சர் சிவி சண்முகம் திடுக்கிடும் தகவல்…

விழுப்புரம்: சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சர்க்கரையை அதிகரிக்கும் வகையில், அல்வா கொடுத்து கொன்றுவிட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

ஆறுமுகசாமி ஆணையம் : சசிகலாவிடம் விசாரனை தேவை இல்லை

சென்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுக சாமி அணையம் அவர் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தேவை இல்லை என முடிவு…

சிறையில் சசிகலாவுக்காக விதி மீறல் நடந்துள்ளது : விசாரணை அறிக்கை தகவல்

பெங்களூரு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்காக விதி மீறல் நடந்துள்ளதை விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. . சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள…