Tag: சசிகலா

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை டிஸ்சார்ஜ்: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

பெங்களூரு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா,…

சசிகலா நாளை டிஸ்சார்ஜ் – மருத்துவமனை நிர்வாகம் தகவல்

பெங்களுரூ: சசிகலா நாளை காலை 10 மணி அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 27 ஆம் தேதி…

அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பது என்பது 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று டிஸ்சார்ஜ்?

பெங்களுரூ: சசிகலாவை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மருத்துவர் குழு இன்று முடிவெடுக்க உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த…

சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் அடித்த அதிமுக நிர்வாகி: அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம்

திருச்சி: சசிகலாவை வரவேற்று, ஆதரவு போஸ்டர்கள் அடித்த அதிமுகவின் மேலும் ஒரு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை தண்டனை முடிந்து…

சசிகலா பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் – ஓபிஎஸ் மகன்

சென்னை: சசிகலா பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை…

சசிகலா உடல் நிலை நன்றாக உள்ளது – மருத்துவமனை அறிக்கை

பெங்களூரு: சசிகலா உடல் நிலை நன்றாக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு-…

சசிகலாவுக்கு அடுத்த சோதனை : சொத்து விவரங்கள் கேட்டு அமலாக்கத்துறை கடிதம்

சென்னை சசிகலாவிடம் சொத்து மற்றும் வருமான வரி விவரங்கள் கேட்டு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது, வருமானத்துக்கு மீறி சொத்து வாங்கியதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மற்றும்…

சசிகலா இன்று விடுதலை – சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு…

சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவிற்கு “இசட் பிளஸ்” பாதுகாப்பு வேண்டுமாம்… ஆதரவாளர்கள் அலப்பறை…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, நாளை விடுதலையாக உள்ள சசிகலாவிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் என்பவர் மத்திய அரசுக்கு…