சசிகலா- அரசியலிலிருந்து ஒதுங்குவது; பதுங்கிப் பாய்வதற்கா?
திருமதி. வி. கே. சசிகலா அவர்களின், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதான மார்ச் 3 -ம் தேதியிலான அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.…
திருமதி. வி. கே. சசிகலா அவர்களின், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதான மார்ச் 3 -ம் தேதியிலான அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.…
சென்னை: சசிகலாவின் துரோகிகள் எங்கள் குடும்பத்தில்தான் உள்ளார்கள், வெளியே இல்லை என்று சசிகலாவின் சகோதரர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவின்…
சென்னை: சசிகலாவின் அரசியல் முடிவு ஜெயலலிதா ஆன்மாவை சாந்தியடைய வைக்கும்என அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் வருகை பரபரப்பு பேசப்பட்ட நிலையில்,…
சென்னை: அரசியலைவிட்டு சசிகலா விலகுவதாக அறிவித்துள்ளது குறித்து பத்திரிகை.காம் இணையதளம் ஒருவாரத்திற்கு முன்னதாகவே செய்தி வெளியிட்டது. திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம்…
சென்னை: அரசியலில் இருந்து சசிகலா விலகும் முடிவு மாறலாம் என்று பத்திரிகையாளர் தராசு ஷியாம் கணித்துள்ளார். சசிகலா அரசியலைவிட்டு விலகப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில்…
சென்னை: அதிமுகவில் சசிகலா இணைக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பதிலளித்துள்ளார். தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று நினைத்த சசிகலா…
சென்னை: அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால…
சென்னை: சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பே இல்லை என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார். தமிழக…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போவது, முதியோர்களா, இளைஞர்களா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்ற வருகின்றன. தமிழகத்தில்…
‘தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை…