90 சதவிதம் பேருக்கு ஏப்ரல் 19ந்தேதிக்குள் தடுப்பூசி போடப்படும்! அமெரிக்க அதிபர் ஜோ பிடன்
நியூயார்க்: அமெரிக்காவில் 90 சதவீதம் பேருக்கு ஏப்ரல் 19ந்தேதிக்குள் தடுப்பூசி போடப்பட்டுவிடும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.…