Tag: கோவிட் 19

கொரோனா பரிசோதனைகளுக்கு தேவையான நடவடிக்கைகள்…! அனைத்து மாநிலங்களுக்கும் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

டெல்லி: நாட்டில் உள்ள அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா சோதனைகளுக்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது. உலகளவில் 200 நாடுகளை கடந்து…

கொரோனாவால் அதிகரிக்கும் வேலையின்மை…! கேரளாவை பின்பற்றி திட்டம் தொடங்கிய ஜார்க்கண்ட்….!

ராஞ்சி: வேலையின்மையைக் கட்டுப்படுத்த ஜார்கண்ட் மாநிலமானது விரைவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை நகர்ப்பகுதிகளில் தொடங்க உள்ளது. கோவிட் -19 தொற்றுநோயால் வேலையின்மை…

54 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: தற்காலிக பணிகளை நிறுத்தியது ஓஎன்ஜிசி

டெல்லி: 54 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஓஎன்ஜிசியானது, தற்காலிகமாக இரண்டு துளையிடும் பணிகளில் நடவடிக்கைகளை நிறுத்தியது. 54 ஊழியர்கள் கொரோனா அறிகுறிகள் இருந்ததோடு ஒருவர்…

கொரோனா ஊரடங்கு எதிரொலி: தனியார் பேருந்து, சுற்றுலா டாக்சி தொழிலில் 20 லட்சம் பேர் வேலையிழப்பு

டெல்லி: கொரோனா ஊரடங்கால் தனியார் பேருந்து, சுற்றுலா டாக்சி தொழிலில் ஈடுபட்டுள்ள 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து…

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று இல்லை: மருத்துவ பரிசோதனை முடிவு வெளியீடு

சென்னை: அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்…

சென்னையில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் 64 ஆக குறைப்பு: இதோ முழு பட்டியல்…!

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் இப்போது 64 ஆகக் குறைந்துவிட்டன. சென்னை மாநகராட்சியில் உள்ள 6 மண்டலங்கள் இந்த பட்டியலில் உள்ளன. அதாவது, திருவொற்றியூர், மணலி,…

கேரள ஹைகோர்ட் வந்த காவல் அதிகாரிக்கு கொரோனா: விசாரணை நடைமுறைகளை நிறுத்தி வைக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை

திருவனந்தபுரம்: கொரோனா பரவல் காரணமாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலம்…

குடும்பத்தை காப்பாற்ற கொரோனா சடலங்களை கையாளும் 12ம் வகுப்பு மாணவர்: இது டெல்லி சோகம்

டெல்லி: தாயின் மருந்துகள், உடன்பிறப்புகளின் பள்ளி கட்டணங்களுக்காக, 12ம் வகுப்பு மாணவர் கொரோனா வைரஸ் நோயாளிகளின் சடலங்களை கையாளுகிறார். அந்த மாணவரின் பெயர் சந்த் முகமது. டெல்லியை…

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,376ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு…

டெல்லி சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாசிட்டிவ்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

டெல்லி: டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் இரு அறிகுறிகளான அதிக காய்ச்சல் மற்றும்…