Tag: கொரோனா

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்க குறைந்தது 2 ஆண்டுகளாகும்: சுகாதார அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் குறித்து முழுமையாக படித்து வருகிறோம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூத்த சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்க குறைந்தது இரண்டு ஆண்டுகளாகும். மேலும் இந்த வைரசை கிளினிக்கில் முறையில் சோதனை…

கொரோனா பரவலால் உள்நாட்டிலும் பயணத் தடை…. டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: கொரோனா வைரல் பரவல் எதிரொலியாக அமெரிக்கர்கள் 26 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்  உள்நாடுகளிலும் பொதுமக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்ப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் , உலக…

கொரோனாவை விட, பொருளாதார வீழ்ச்சியால் திவாலாகும் மக்கள்: எச்சரிக்கும் பொருளாதார ஆய்வாளர்கள்

வாஷிங்டன்: கொரோனா வைரசால் மக்கள் கொல்லப்படுவதை விட, பொருளாதார ரீதியாக மக்களை திவாலாகி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரசால் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. சீனா உள்பட பல நாடுகள் கடுமையான உயிரிழப்புகளை சந்தித்துள்ளன.…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ரோம், மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து

புது டெல்லி: இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, அனைத்து சுற்றுலா நுழைவு இசைவுகளையும் அடுத்த மாதம் 15-ஆம்…

கொரோனாவால் ஒத்தி வைக்கப்படுமா ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ ஆலோசனை.

சென்னை இம்மாதம் 29 ஆம் தேதி 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில்  கொரோனா வைரசின் தாக்கத்தால்  போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக  வரும் 14 ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்தவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.…

கொரோனா வைரஸ் எதிரொலி – மகாராஷ்டிரா சட்டபேரவை கூட்டம் நடக்கும் நாட்கள் குறைப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து முன்னெச்சரிகை நடவடிக்கையாக, தற்போது சட்டபேரவை கூட்டத்தை ஆறு நாட்களாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்ததாவது: வரும் 20-ஆம் தேதி முடிவடையும்…

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: என்பிஏ சீசன் தள்ளி வைப்பு

அமேரிக்கா:  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக என்பிஏ சீசன் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. உட்டா ஜாஸ் மற்றும் ஓக்லஹோமா சிட்டி தண்டர் இடையேயான ஆட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. என்பிஏ விளையாட்டு வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் சோதனையில், வைரஸ்…

வெளிநாடு சென்று வந்தவர்கள், அதை மறைத்தால் குற்றம்! கேரள அரசு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா இந்தியாவிலும் கால்பதித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 14 பேர் மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதித்த வெளி நாடுகளுக்கு சென்று வந்தவர்கள், அதை மறைத்தால், அது குற்றமாக கருதப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

கொரோனா….தனிமை கொடுமையை சமாளித்து சாதித்த மருத்துவர்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடைசியாக தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரத்துக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரியவந்தது. சென்னை விமான நிலைய பரிசோதனையில் அவருக்கு அறிகுறி எதுவும் இல்லாததால் அங்கிருந்து சர்வ…

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் போகும் ஆபத்து உள்ளது: லான்செட் ஆய்வில் தகவல்

பீஜிங்: ரத்தம் உறையும் பிரச்சினைக்காக மருத்துவமனனயில் அனுமதிக்கப்படும் வயதானவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கி உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாக லான்செட் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. புதிய ஆய்வின் படி, சீனாவின் வுஹானில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில், 191 நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ்…