நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ம் தேதி வரை மூட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
டெல்லி: நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனாவால் இதுவரை…