கொரோனா எதிரொலியால் ஊரடங்கு: விவசாயிகள் கடும் பாதிப்பு…
புது டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் சமூக விலகலை மீறுவது தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். பாட்னா:…
புது டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் சமூக விலகலை மீறுவது தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். பாட்னா:…
நாசிக் கோரோனா குறித்த ஜோக்குகளை பதிவிட்ட பாஜக தலைவர் விஜய்ராஜ் ஜாதவ் இன்று நாசிக் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத் தளங்களில் கொரோனா தொடர்பாக பலரும்…
லக்னோ கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், கங்கை ஆற்றின் நீர் குறிப்பிடத்தக்க அளவில் நன்கு தூய்மை அடைந்துள்ளது. அதிக…
திருவனந்தபுரம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள கேரள மாநிலத்துக்கு மத்திய அரசு வெறும் ரூ.157 கோடி நிதி அளித்துள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா…
சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவல் பாதிக்கப்ப்டோர் எண்ணிக்கை பின் வருமாறு மாவட்டம் ஏப்ரல் 2 வரை ஏப்ரல் 3 ஏப்ரல் 4 மொத்தம் சென்னை 46…
சென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் இதோ தமிழகத்தில் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளோர் 90541 அரசு தனிமைப்படுத்தலில் உள்ளோர் 102 கொரோனா சோதனை நிலையங்கள்…
மும்பை: மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 2 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தாராவி ஆசியாவின் மிகப்பெரிய சேரி. 5…
டில்லி மத்திய அரசு கொரோனா பாதிப்பு அடைந்தோர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 3474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 238 பேர் குணம் அடைந்துள்ளனர்.…
புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எந்தவொரு ‘மதச் சாயமும்’ பூச வேண்டாம் என்று தனது கட்சி பிரதிநிதிகளிடம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தனிமைப்படுத்துதலில் இருந்து 3571 பேர் விடுவிக்கப்பட்டு இருப்பதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்து உள்ளார். சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்க, தமிழகத்தில்…