சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா
சென்னை: சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல்…
சென்னை: சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல்…
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 632 பேருக்கு…
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 41 நாட்களுக்கு பிறகு, மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை ஓய்ந்த பின்பு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக…
புது டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பாஜக அரசின் அலட்சியமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா…
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவிய நிலையில், பல்வேறு…
புதுடெல்லி: இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கைத்…
சென்னை: தமிழகத்தில் இதுவரை அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப,…
டில்லி இந்தியாவில் 6,07,987 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,225 பேர்…
டில்லி இந்தியாவில் 6,24,022 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,233 பேர்…
சென்னை தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 25,105 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…