இன்று கர்நாடகாவில் 5983 ஆந்திரப் பிரதேசத்தில் 6,151 பேருக்கு கொரோனா உறுதி
விஜயவாடா இன்று கர்நாடகாவில் 5,983 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 6,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 5,983 பேருக்கு கொரோனா தொற்று…
விஜயவாடா இன்று கர்நாடகாவில் 5,983 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 6,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 5,983 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 559 பேரும் கோவையில் 1,227 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 9,118 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,97,864…
சென்னை தமிழகத்தில் இன்று 9,118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 1,00,523 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,67,437 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,330 பேர் உயிரிந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,…
டில்லி கொரோனா மூன்றாம் அலை தாக்குதலின் போது குழந்தைகளில் நலனில் கவனம் அவசியம் என தாய் சேய் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனாவால்…
டில்லி இந்தியாவில் நேற்று 19,31,249 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,256 அதிகரித்து மொத்தம் 2,96,99,555 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
டில்லி இந்தியாவில் நேற்று 67,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,256 அதிகரித்து மொத்தம் 2,96,99,555 பேர் பாதிப்பு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,77,87,045 ஆகி இதுவரை 38,37,480 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,87,566 பேர்…
புதுடெல்லி: கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) தெரிவித்துள்ளது. இதில், பீகாரில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.…
திருமலை: கொரோனா விதிகளை மீறி பேத்தி பிறந்த நாள் கொண்டாடிய தெலங்கானா பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் திர்சம்பள்ளி…