Tag: கொரோனா 2 வது அலை

இந்தியாவில் இன்னும் 50% மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை! சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நாட்டில் கிட்டத்தட்ட 50 சதவீத மக்கள் முகக்கவசம் அணிய மறுத்து வருகின்றனர் என்று…

‘கொரோனா வார் ரூம்’: மாவட்டம் வாரியாக ஒருங்கிணைந்த கட்டளை மைய தொடர்பு எண்கள் அறிவிப்பு..!

சென்னை: கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மையம் நிறுவியுள்ளது. அதன் விவரத்துடன், ஒருங்கிணைந்த கட்டளை மைய தொடர்பு…

தமிழக அரசே நேரடியாக கிரயோஜனிக் கண்டெய்னர்கள் இறக்குமதி! தங்கம் தென்னரசு

சென்னை: தமிழக அரசே நேரடியாக கிரயோஜனிக் கண்டெய்னர்களை இறக்குமதி செய்கிறது என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலையின்…

கொரோனா 3வது அலையை தடுக்கவும் தமிழகஅரசு தயாராகி வருகிறது! அமைச்சர் கே.என்.நேரு

மதுரை: கொரோனா 3வது அலையை தடுக்கவும் தமிழகஅரசு தயாராகி வருவதாகவும், முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதைத் தடுக்கக் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது…

கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கோரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா…

முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

நாகர்கோவில்: முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. முன்னதாக தமிழக…

கொரோனா பரவல் குறித்த எங்கள் எச்சரிக்கையை புறந்தள்ளினார் மோடி! விஞ்ஞானி குற்றச்சாட்டு…

டெல்லி: இந்தியாவில் உருமாற்ற அடைந்த கொரோனா பரவல் உச்சமடையும் என்று எங்களின் ஆலோசனைகளை பிரதமர் மோடி புறந்தள்ளினார் என விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த மார்ச் மாதமே இதுதொடர்பாக…

விஸ்டா அவசியமற்றது, தொலைநோக்கு பார்வையுடைய அரசே அவசியம்! ராகுல்காந்தி

டெல்லி: விஸ்டா நமக்கு அவசியமற்றது , தொலைநோக்கு பார்வையுடைய அரசே அவசியம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாடுமுழுவதும் கொரோனா 2வது அலை பரவி…

கொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் நடைபெற்ற…

தினசரி உயரும் உயிர்ப்பலிகள்; நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்” ! மு.க.ஸ்டாலின் மடல்!

சென்னை: ”கொரோனா 2.0வது அலை காரணமாக நாட்டில் உயிர்ப்பலிகள் உயர்ந்து வருகிறது, நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்” என திமு கதலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி…