நாகர்கோவில்: முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்  வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.