3வது அலையை எதிர்கொள்ள தயார்: முடி திருத்துவோர், ஆட்டோ ஓட்டுனர்களுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் தகவல்…
சென்னை: முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான தடுப்பூசி முகாiமை விருகம்பாக்கத்தில் துவக்கிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராக தமிழ்நாடு அரசு உள்ளது…