Tag: கொரோனா வைரஸ்

சென்னையில் 1லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன… ஆணையாளர் பிரகாஷ்

சென்னை: கொரோனா தீவிரமடைந்துள்ள சென்னையில் மட்டும் 1லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு…

கபசுர குடிநீரை கொரோனா நோயாளிகளுக்கு எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? மதுரை உயர்நீதி மன்றம்…

மதுரை: கபசுர குடிநீரை கொரோனா நோயாளிகளுக்கு எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? என்று மதுரை உயர்நீதி மன்றம் தமிழக அரசு கேள்வி எழுப்பி உள்ளது. கொரோனாவுக்கு சித்தாவில் மருந்து…

மதுரை மாநகராட்சிப்பகுதிகளில் நாளை இரவு முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு…

சென்னை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வியாபாரிகள் கடைகளை திறக்கும் நேரத்தை…

மதுரை உள்பட மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தீவிரமாகி உள்ள மதுரை…

சென்னையை சூறையாடும் கொரோனா: இன்று மேலும் 26 பேர் உயிரிழப்பு

சென்னை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 26 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

22/06/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 2532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1493…

சென்னையில் 40ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் உச்சம்..

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று 40ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தொடர்ந்து தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையேஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில்…

நாளை (21ந்தேதி) எந்தவித தளர்வுகள் இன்றி சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை (21ந்தேதி) எந்தவித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பால் விநியோகம், மருத்துவமனைகள்,…

செங்கல்பட்டில் ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா…! நகராட்சி ஆணையரும் தப்பவில்லை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 188 பேருக்கு கொரோனா உறுதியாக ஒட்டுமொத்த பாதிப்பு 3,620 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 54,449…

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,376ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு…