Tag: கொரோனாவைரஸ்

பலி 884: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது.…

குணமான கொரோனா நோயாளிகள்.. வியப்பான வாக்குமூலங்கள்…

இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 27000 கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் கண்டறியப்பட்ட நிலையில் இதுவரை 324 கொரோனா கேஸ்களை குணப்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது கேரள மாநிலம்.…

எடப்பாடி உள்பட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை! பினராயிவிஜயன் புறக்கணிப்பு

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி…

5 வினாடிகளில் கொரோனாவை அறியலாம்! ஐஐடி பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு

டெல்லி இந்தியாவின் பிரபல ஐஐடிகளில் (தொழில்நுட்ப கல்லூரி) ஒன்றான ரூர்கேலா ஐஐடி பேராசிரியர் ஒருவர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறித்து அறியும் வகையில் சாப்ட்வேர் ஒன்றை…

இந்தியாவில் இன்று (24ந்தேதி) கொரோனா நிலவரம் என்ன? ஐசிஎம்ஆர் தகவல்…

டெல்லி: இந்தியாவில் இன்று (24ந்தேதி) காலை 9 மணி நிலவரப்பட்டி கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ கவுன்சில்) தகவல் வெளியிட்டு உள்ளது.…

ஆய்வாளருக்கு கொரோனா: வாணியம்பாடி காவல்நிலையம் மூடல்…

வாணியம்பாடி: வாணியம்பாடி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த காவல் நிலையம் மூடப்பட்டது. திருப்பத்தூர்…

சரியான உணவோ, கழிப்பிட வசதியோ இல்லை… வீடியோவில் கதறும் உ.பி. மருத்துவர்கள்…

ரேபரேலி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு சரியான உணவு இல்லை, கழிப்பிட வசதி இல்லை என்பது குறித்து, வீடியோ வெளியிட்டு, அரசு மருத்துவர்களின் நிலையை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21,797 ஆக உயர்வு, மாநிலங்கள் வாரியாக விவரம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,797 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா…

கொரோனா குறித்து பயமோ, பீதியோ தேவையில்லை! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை உலகெங்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொரோனா வைரைஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, விழிப்புடன் தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…