Tag: கேரளா

மருத்துவமனைகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை கேரளா செயல்படுத்தாது: சுகாதார அமைச்சர் ஷைலாஜா தகவல்

திருவனந்தபுரம்: மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளையும் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை கேரளா செயல்படுத்தாது என்று கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்தார். இது குறித்து…

பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை முயற்சி! முதியவர்கள் 3 பேர் கைது

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான அம்பிகா எம்பையர் ஓட்டல் விற்பனை செய்யப்படு வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பலே நபர்களை காவல்துறையினர்…

கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை 3ஆக உயர்வு!

திருவனந்தபுரம்: உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவி வருகிறது. கேரளாவில் கோரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதை…

கேரளா : கோரானா வைரஸ் தாக்கிய இரண்டாவது  நபர்

திருவனந்தபுரம் கொரோனா வைரசால் தாக்கப்பட்ட இரண்டாம் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. சீனாவில் இதுவரை…

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரளாவில் 620 கி.மீ பேரணி: முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவனந்தபுரம்: குடியரசு தினத்தில் கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியால் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 620 கி.மீ நீளமுள்ள மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.…

கேரள மாநில வயநாட்டில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தி 30 ஆம் தேதி பேரணி

டில்லி வரும் 30 ஆம் தேதி திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேரணி நடத்த உள்ளார்.…

ஆதரவற்ற சிறுவனுக்கு சிறுநீரக தானம் செய்த கேரள பெண்மணி

கொச்சி பெற்றோரை இழந்த ஒரு 19 வயது ஆதரவற்ற சிறுவனுக்கு ஒரு கேரள பெண்மணி தனது சிறுநீரகத்தை அளித்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் தனது மூன்றாம்…

குடியுரிமை சட்டத் திருத்த போராட்டம் : கேரள ஆளுநருக்கு எதிராகப் பல்கலைக்கழகத்தில் கோஷம்

கண்ணூர் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த கேரள மாநில ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைத்…

இந்தியாவில் முதல் கிறிஸ்துமஸ் கேக் எப்போது எங்கு செய்யப்பட்டது தெரியுமா?

தலச்சேரி இந்தியாவில் முதன் முதலாகக் கிறிஸ்துமஸ் கேக் செய்யப்பட்டது குறித்த செய்தி இதோ உலகெங்கும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் உள்ள கிறித்துவர்கள்…

60 லும் ஆசை வரும் – ஆசையுடன் மணமும் நடக்கும் : கேரள முதியோர் இல்ல திருமணம்

திருச்சூர் திருச்சூரில் அரசு முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஒரு முதியவரும் மூதாட்டியும் திருமணம் செய்துக் கொள்ள உள்ளனர். கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள ராமவர்மபுரம் பகுதியில் ஒரு…