தமிழகத்தில் ஊரடங்கு மீறலால் வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ.21.44 கோடியாக உயர்வு…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ள அபராத தொகை ரூ.21.44 கோடியாகும் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று…