Tag: கனமழை

கனமழை காரணமாக தமிழகத்தில்  பல  மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

சென்னை தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலையும் மழை விடாமல் பெய்து வருகிறது. பல இடங்களில்…

கனமழையால் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைப்பு

புதுச்சேரி நாளை தொடங்க இருந்த புதுச்சேரி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புக்களுக்கான பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற…

சென்னை மழையால் சர்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதம்

சென்னை: கனமழை எதிரொலியாகச் சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தாமதம் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப்…

சென்னையில் கனமழை- மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி,…

அடுத்த 3 மணி நேரத்துக்குச் சென்னையில் கனமழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குச் சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. நாளை மறுநாள் அதாவது 9 மணிக்கு வங்கக்…

வங்கக் கடல் மேலடுக்கு சுழற்சியால் 10மாவட்டங்களில் இன்றுமுதல் மேலும் 5 நாட்கள் கனமழை!

சென்னை: வங்கக் கடல் மேலடுக்கு சுழற்சியால் இன்றுமுதல் மேலும் 5நாட்கள் 10மாவட்டங் களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த இரண்டு…

கனமழை ; தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் அளித்த வானிலை மையம்

சென்னை இன்று முதல் 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று…

விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்யத் தமிழக அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை

சென்னை தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதிப் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரி உள்ளார். தமிழகத்தில்…

இன்று  சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை இன்று கனமழை காரணமாகச் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாகத் தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை…

கனமழையால் அணைகள் நிரம்பியும் தண்ணீர் தட்டுப்பாடு : உதகை மக்கள் அவதி

உதகமண்டலம் அனைத்து அணைகளும் கனமழையால் நிரம்பியும் உதகை மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் துயரம் அடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6 மாதங்களாக…