சென்னையில் கனமழை – 3 சுரங்கப்பாதைகள் மூடல்
சென்னை: சென்னையில் கனமழை காரணமாக 3 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக கொங்கு…
சென்னை: சென்னையில் கனமழை காரணமாக 3 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக கொங்கு…
சென்னை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை வானிலை ஆய்வு மையம் 4 மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.…
சென்னை: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், பரவலாக மழை…
சபரிமலை கனமழை பெய்து வரும் நிலையிலும் சபரிமலையில் 3 மணி நேரத்தில் 10000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை கோவில்…
மேட்டுப்பாளையம் கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக ஊட்டி மலை ரயில் போக்குவரத்து டிசம்பர் 14 வரை நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே நடைபெறும் மலை ரயில்…
சென்னை: டிசம்பர் 4ந்தேதி முதல் தென்மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மத்திய வங்கக் கடல்…
சென்னை டிசம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் தமிழக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை…
சென்னை: தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல்…
சென்னை: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் வடிய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வடகிழக்கு…
சென்னை: மழைவெள்ளத்தை ஆய்வு செய்து துயர் துடைக்கும் முதல்வர் ஸ்டாலின் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். வடகிழக்கு…