Tag: எடப்பாடி பழனிச்சாமி

டெல்லியில் 2,087 பேர் பாதிப்பு: குடியரசுத்தலைவர் மாளிகைக்குள் புகுந்தது கொரோனா…

டெல்லி: நாடு முழுவதும் தீவிரம் அடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மாளிகைக்குள் புகுந்துள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஒருவருக்கு…

மே 3ந்தேதிவரை ஊரடங்கில் எந்தவித தளர்வும் இல்லை! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்தவித தளர்வும் கிடையாது என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு…

பஞ்சாபை பின்பற்றி தமிழகஅரசும் தடை விதிக்குமா?

சென்னை: பஞ்சாபில் சுங்கக்கட்டணம் வசூலிக்க அம்மாநில முதல்வர் கேப்டன் தடை விதித்துள்ள நிலையில், அதை பின்பற்றி தமிழகஅரசும் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.…

கொரோனா ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: கொரோனா தடுத்து நடவடிக்கை மற்றும் மருத்துவத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் ஆலோசனைக்கு மறைமுகமாக எதிர்ப்பு…

இன்று 25பேருக்கு பாதிப்பு: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 25பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி…

சமூக விலகல் 2022-ம் ஆண்டு வரை தொடரும்…

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களிடம் சமூக விலகலே முக்கியத்தேவை என உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரசின்…

அதிகாரத் துஷ்பிரயோகம், இரக்கமற்ற மனப்பான்மை கொண்ட முதல்வர்.. எடப்பாடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை…

சென்னை: அதிகாரத் துஷ்பிரயோகம், இரக்கமற்ற மனப்பான்மை கொண்டவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது விளம்பர மோகத்தக்கு- தக்க பதிலடி கிடைக்கும் என்றும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்…

புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 நகரங்களுக்கு 20ந்தேதியில் இருந்து ஊரடங்கு விலக்கு?

டெல்லி: இந்தியாவில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 மாவட்டங்களில் உள்ள நகரங்களுக்கு வரும் 20ந்தேதியில் இருந்து ஊரடங்கில் இருந்து பல்வேறு…

1000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு… அனைவரையும் சோதிக்க தமிழகஅரசு திட்டம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மேலும் பரவுவதை தடுக்க அனைவருக்கும் சோதனை செய்ய மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்து…

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை… எடப்பாடி பேசியது என்ன?

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் நடத்திய ஆலோசனையின்போது, பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்…