காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவிப்பு: மத்தியஅமைச்சர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை
சென்னை: காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அதுகுறித்து மத்தியஅமைச்சர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆலோசனை…