Tag: எடப்பாடி பழனிச்சாமி

காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவிப்பு: மத்தியஅமைச்சர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை

சென்னை: காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அதுகுறித்து மத்தியஅமைச்சர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆலோசனை…

கைகாட்டி மகிழ்ச்சி தெரிவித்த சிறுவர்களுக்கு காரை நிறுத்தி சாக்லேட் வழங்கிய எடப்பாடி! வைரல் வீடியோ

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சேலத்தில் கிரிக்கெட் மைதானம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அப்போது, அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த பகுதியைச்…

ஓபிஎஸ் அன் கோ தகுதி நீக்கம் வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

டெல்லி: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி…

காந்தி 72வது நினைவுதினம்: காந்தி சிலைக்கு தமிழக கவர்னர், முதல்வர் மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியின் 72வது நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக கவர்னர், முதல்வர் , துணை முதல்வர் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள்,…

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதாக விருது கொடுத்தவர்களை கூட்டி வந்து அடிக்க வேண்டும்! ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதாக, தமிழக அரசுக்கு விருது கொடுத்தவர்களை கூட்டி வந்து அடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். நாட்டிலேயே…

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்! வெங்கையா நாயுடு

சென்னை: விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வயலில் இறங்கி…

‘அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும்’! முதலமைச்சர் எடப்பாடி புத்தாண்டு வாழ்த்து  

சென்னை: ‘அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும்’ என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்…

தமிழகத்தில் தேசியக் குடியுரிமை பதிவேடு கிடையாது! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழகத்தில் தற்போது தேசியக் குடியுரிமை பதிவேடு கிடையாது, ஸ்டாலின் மக்களை குழப்பி வருகிறார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,…

குடும்பத்தோடு வரிசையில் நின்று வாக்கைச் செலுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: தமிழக ஊரகப்பகுதிகளுக்கான முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ளா வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன்…

’மர்ம ஆய்வறிக்கை’: மோசமான எடப்பாடி அரசுக்கு பிரதமர் மோடி உடந்தையா? ஸ்டாலின் கொந்தளிப்பு

சென்னை: எடப்பாடி அரசுக்கு மத்தியஅரசு வெளியிட்டுள்ள மர்ம ஆய்வறிக்கை, மோசமான எடப்பாடி ஆட்சிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு உடந்தையா? இது தமிழக மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி…