Tag: எடப்பாடி பழனிச்சாமி

தீபாவளி பட்டாசாக வெடித்து சிதறப்போகும் அதிமுக? ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே உச்ச கட்ட மோதல்…

பொன்விழா கொண்டாடும் வேளையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் அதிமுக தொண்டர்களிடையேயும், மூத்த நிர்வாகிகளிடையேயும் அதிர்ச்சியை யும் அருவருப்பையும் உருவாக்கி உள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு…

அதிமுகவில் சசிகலா? ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு

மதுரை: சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பர் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது…

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை! முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கணிப்பு…

சென்னை: அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்து உள்ளார். இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவர்…

‘புரட்சித்தாயா?’ என்னப்பா புரட்சி செய்தார்? கேட்கிறார் ஜெயக்குமார்! பதில் சொல்வாரா சசிகலா?

சென்னை: சசிகலாவை ‘புரட்சித்தாய்’ என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், அவர் ‘ என்னப்பா புரட்சி செய்தார்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி…

தொண்டர்கள் புடைசூழ ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா…

சென்னை: தொண்டர்கள் புடைசூழ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் . அதிமுக பொன்விழா ஆண்டு…

நாளை விடுதலையாகிறார் ஜெயலலிதா வளர்ப்புமகன் சுதாகரன் ….

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், நாளை (16ந்தேதி) விடுதலையாக உள்ளதாக செய்திகள்…

அதிமுக தலைமை அலுவலகம் இனி ‘புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை’! ஓபிஎஸ் இபிஎஸ் அறிவிப்பு…

சென்னை: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்படுவதாகவும், நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,…

தனுஷ் தற்கொலைக்கு திமுகவே காரணம் – நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை அதிமுக ஆதரிக்கும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் வகையிலான முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என கூறிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,…

சட்டப்பேரவையில் கோடநாடு குறித்து விவாதம்: எடப்பாடி பழனிச்சாமி அலறல்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று கோடநாடு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கோடநாடு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இங்கு விவாதிக்கக்கூடாது…

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக சார்பில், தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கே.பி முனுசாமி,…