Tag: உலகம்

பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போர்கொடி!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரும்பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது.…

ஹிலாரி அதிர்ச்சி தகவல்: பாகிஸ்தானில் புரட்சி நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

வாஷிங்டன்: பாகிஸ்தானில் புரட்சி நடத்தி அணு குண்டுகளை கைப்பற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி…

அதிபர் தேர்தல் கருத்துகணிப்பு: 5 புள்ளி முன்னிலையில் ஹிலாரி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய கருத்துகணிப்பில் டிரம்பரை விட 5 பாய்ண்ட் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார் ஹிலாரி கிளிண்டன். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம்…

பாக்., எங்களை ஊக்குவிக்கிறது: தீவிரவாதிகளின் தலைவர் ஒப்புதல்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் எங்களுக்கு பயற்சி தந்து ஊக்குவிக்கிறது, நாங்கள் பாகிஸ்தானின் எப்பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவரமுடியும் என்று பாகிஸ்யானின் தீவிரவாத குழுக்களின் தலைவர் சலாலுதீன் உள்நாட்டு பத்திரிகை…

கொஞ்ச நாள் அடக்கி வாசிங்க: தீவிரவாதிகளுக்கு பாக். அட்வைஸ்!

காஷ்மீர்: இந்தியாவின் அதிரடி தாக்குதல்களை தொடர்ந்து கொஞ்ச நாள் அடக்கி வாசிக்கும்படி தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. தீவிரவாதிகளின் சாவு எண்ணிக்கை குறித்தும் பாகிஸ்தான் மெளனம் சாதித்து…

இந்திய – பாக். போர் அபாயம்: எல்லைப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

காஷ்மீர்: இந்தியாவின் அதிரடி தாக்குதலை அடுத்து இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக எல்லை பகுதிகளில் வசித்துவரும் மக்கள் அங்கிருந்து…

டைப்-1 சர்க்கரை நோயை தடுக்க வருகிறது செயற்கை கணையம்

சர்க்கரை நோயில் மிக மோசமானது டைப்-1 சர்க்கரை வியாதியாகும். சர்க்கரை நோயாளிகளில் சுமார் 5% பேருக்கு உள்ள இந்த வியாதிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. சரியாக…

பிரிட்டன்: வீட்டுப்பாடத்துக்கு தடை விதித்த பள்ளி!

இங்கிலாந்தில் எஸ்ஸக்ஸ் பகுதியில் இயங்கிவரும் பிலிப் மாரண்ட் பள்ளியில் மாணவ மாணவியருக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் பழக்கம் அறவே தடை செய்யப்பட்டுள்ளது. 1,650 பிள்ளைகள் படிக்கும் இப்பள்ளியின் தலைமை…

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம்: பேச்சு நடத்த அமெரிக்கா வற்புறுத்தல்!

வாஷிங்டன்: இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. மேலும் பயங்கரவாதத்துக்கு இந்தியா துணை போகாது என்றும் அறிவித்து…

இந்தியா- பாகிஸ்தான் போர் மூண்டால் என்ன நடக்கும்?  அதிர்ச்சி தகவல்கள்

போர் என்றாலே அழிவின் ஆரம்பம் என்று உலக மக்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர். காரணம் எல்லா நாடுகளும் அணுகுண்டுகளை வைத்துக்கொண்டு ஆட்டம் காண்பித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த அணுகுண்டின் வீரியம்,…