அஸ்வின் அபார பந்துவீச்சு: 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!
இந்தூர், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. அஸ்வின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுருண்டது.…
இந்தூர், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. அஸ்வின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுருண்டது.…
சீனா, சீனாவில் 18 வயதுக்குட்டபவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. சீனாவில் சிறுவர்கள் அதிகமாக ஆன்லைன் கேம் விளையாட்டில் அடிமையாவதாக வந்த புகார்களை தொடர்ந்து…
இன்று: 09.10.2016 சே குவேரா நினைவு தினம். பொலீவிய நாட்டுக்கெதிராக புரட்சியைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரைக் கைது செய்து ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் அவரை…
கொழும்பு, இலங்கை கடன் சுமையால் தத்தளித்து வருவதாக போர்பஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இலங்கையின் கடன் சுமை 64.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சர்வதேச…
சென்னை, உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பினர் தமிழகத்திற்குள்ளும் ஊடுருவி உள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு டன் தொடர்புடைய,…
புளோரிடா, அமெரிக்காவை தாக்கிய மேத்யூ புகலால் இதுவரை 339 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதையொட்டி புளோரிடா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுரீபியன் கடலில் உருவான…
ஸ்வீடன்: 2016ம் ஆண்டிற்கான வேதியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்டு விஞ்ஞானிகளுக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் அமைதியையே விரும்புகிறது. போரை விரும்பவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய…
அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த தினம் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அன்புருக பாடிய வள்ளலார் பிறந்த தினம் இன்று இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் ராமலிங்க…
ஆக்லாந்து, நியூசிலாந்தில் கர்ப்பிணி காதலியை கொலை செய்த இந்திய மாணவனுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து நியூசிலாந்து நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள்…