Tag: உயர்நீதிமன்றம்

ரூ. 3 கோடி  மோசடி:  நடிகர் ஜே. கே. ரித்தீஷ் மீது உயர்நீதிமன்றத்தில்  வழக்கு

சென்னை: சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த நடிகர் ஜே. கே. ரித்தீஷ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 3 கோடி பணத்தை மோசடி செய்ததாக…

வழக்கறிஞர்கள் போராட்டம்: உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை!

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, ஐகோர்ட்டு அனைத்து கோர்ட்டு நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல்…

“கபாலி” பட வசூலின் ஒரு பகுதியை பொது நலனுக்கு செலவிட வேண்டும்!: நீதிபதி கருத்து

“கபாலி’ படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை பொது நலனுக்காக செலவு செய்ய வேண்டும்..” என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். எஸ்.…

பா.ஜ.க பீகார் எம்.பி. தகுதிநீக்கம்: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2014 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் , காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. இந்தியா எங்கும் மக்களின் ஆளும்கட்சி காங்கிரசுக்கு எதிரான மனநிலையை…

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடியதால் வழக்கை தள்ளுபடி செய்வது தான் நீதியா?

மதுரை: மக்கள் நலனுக்காக எத்தனையோ சிறப்பானத் தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விசித்திரமானத் தீர்ப்பை அளித்திருக்கிறது. பொதுநலன் சார்ந்த வழக்கில் வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான…

பொதுஇடங்களில் வரையப்பட்டுள்ள விளம்பரங்கள் கட்சியினர் செலவிலேயே  அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: பொது இடங்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை அந்தந்த கட்சி செலவிலேயேஅகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், பொதுஇடங்கள், அரசு…

வழக்கறிஞர் போராட்டம் நியாயமில்லை: தலைமை நீதிபதி கவுல்

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது நியாயமில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கறிஞர்கள் நடத்தை குறித்து சென்னை…

ராம்குமார்தான் குற்றவாளி என்று முடிவெடுத்தது எப்படி? : உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: சுவாதி கொலை வழக்கின் குற்றவாளி ராம்குமாரின் வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்…

செந்தில் பாலாஜி உறவினர் பண மோசடி: பணம் வாங்கிய முக்கிய புள்ளியை . கண்டுபிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் போக்குவரத்துதுறை உயர்…

அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு முன் ஜாமீன்

வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற…