Tag: உச்சநீதி மன்றம்

ஸ்டெர்லைட் திறக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா கோரிக்கை நிராகரிப்பு! சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா மனு….

டில்லி: மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையில், ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில்…

அயோத்தி பிரச்சினையை சுமுகமாக தீர்க்க நடுநிலையாளர்களை நியமிக்கலாமா? உச்சநீதி மன்றம் கேள்வி

டில்லி: அயோத்தி பிரச்னையை சுமுகமாக தீர்க்க நடுநிலையாளர்களை நியமிக்கலாமா? என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி…

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: விரைவாக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு!

டில்லி: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு…

புல்வாமா தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவு

ஜம்மு: புல்வாமா தாக்குதல் காரணமாக மற்ற மாநிலங்களில் வசித்து வரும் காஷ்மீர் மாநில மக்கள் மற்றும், வெளிமாநிலங்களில் படித்து வரும் காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க…

புல்வாமா தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் மாநிலத்தவர்கள்மீது தாக்குதல்கள்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ந்தேதி நடைபெற்ற பயங்கர வாத தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் காஷ்மீர் மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று…

மாநிலஅரசின் உரிமையை பறிக்கும் செயல்: பொன்மாணிக்கவேல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

சென்னை: தமிழகத்தில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நீதிமன்றம் நியமனம் செய்தது, மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் என உச்ச…

சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணையில் இருந்து திடீர் விலகல்

டில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சாரதா சிட்பண்ட் நிதி மோசடி வழக்கு விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இருந்து…

‘நிலுவை தொகை செலுத்து அல்லது 3 மாதம் ஜெயில்’: அனில்அம்பானிக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டில்லி: எரிக்சன் நிறுவனத்திடம் அனில் அம்பானி, தனது நிறுவனத்துக்காக தொலைத் தொடர்புக் கருவிகள் வாங்கி பணம் கொடுக்காமல் ஏமாற்றியது தொடர்பான வழக்கில் அனின் அம்பானி குற்றவாளி என…

நீதிபதி சிக்ரி விரைவில் ஓய்வு: ஓபிஎஸ் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு…..

டில்லி: உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று முடிந்த ஓபிஎஸ் -ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு இன்று…

மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை! விஜயகாந்த்

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்தது. இது…