Tag: உச்சநீதி மன்றம்

திருவாரூர் இடைத்தேர்தல்: டி.ராஜாவின் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா உள்பட 3 வழக்கை முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதி…

ஜன.10க்குள் அயோத்தி வழக்கு விசாரிக்கும் நீதிபதிகள் பெஞ்ச் அமைப்பு! உச்சநீதி மன்றம்

டில்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஜனவரி 10ந்தேதிக்குள் அமைக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. உத்தரப்…

திருவாரூர் இடைத்தேர்தல்: டி.ராஜாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதி மன்றம்

சென்னை: திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.ராஜா தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக…

ஸ்டெர்லைட் திறப்பதை எதிர்த்து மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் 8ந்தேதி விசாரணை

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மீது…

ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

டில்லி: ரஃபேல் போர் விமானம் முறைகேடு தொடர்பான உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகியான யஷ்வந்த் சின்ஹா, அருண்…

குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்: உச்சநீதி மன்றம் டிடிவி மனு

டில்லி: திருவாரூர் இடைத்தேர்தலில், தங்களது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் டிடிவி சார்பில் மனு தாக்கல்…

நீதிமன்றங்களில் தேசிய கீதம்: உச்சநீதி மன்றம் தள்ளுபடி…

டில்லி, இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜனகனமன’ நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன்பு கண்டிப்பாக ஒலிக்கப்பட வேண்டும் என்றும், அப்போது பொதுமக்கள் மரியாதை செலுத்த…

ஜெ. குறித்து வதந்தி: நிலமையை கட்டுப்படுத்த கைதுதான் வழியா? உச்சநீதி மன்றம்

டெல்லி: தமிழக முதல்வர் குறித்து வதந்தி பரப்புவோரை கைது செய்வது குறித்து டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதி மன்றம்…

தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தினால் டைவர்ஸ்!: மனைவிமார்கள் எச்சரிக்கை

டில்லி: கணவரை அவரது பெற்றோரிடமிருந்து பிரிப்பதற்காக தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீ்ர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 1992-ம்…

காவிரி பிரச்சினை: உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு!

டில்லி: தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. காவிரியில், தமிழகத்துக்கு…