Tag: உச்சநீதி மன்றம்

அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரியும் , நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி உள்பட…

நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா மறுசீராய்வு மனு தள்ளுபடி! நாளை தூக்கிலிடப்பபடுவார்களா?

டெல்லி: நிர்பயா பாலியல் கொலை குற்றவாளி பவன் குப்தாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து குற்றவாகிளுக்கு நாளை திட்டமிட்டப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற…

பொதுச் சாலையில் காலவரையின்றி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் ஷாகின் பாக் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், ”போராட்டம் நடத்த உரிமை உண்டு;…

பொதுப்பாதுகாப்பு சட்டத்தில் ஓமர் அப்துல்லா கைது எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு!

டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா பொதுப்பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு…

ராஜீவ்காந்தி கொலை: கைதிகள் விடுதலை குறித்து கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்!

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்தியஅரசு சென்னை உயர் நீதி மன்றத்தில்…

ஓபிஎஸ் அன் கோ தகுதி நீக்கம் வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

டெல்லி: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி…

ஓபிஎஸ் உள்பட 11எம்எல்ஏக்கள் மீதான வழக்கு: வரும் 7ந்தேதி விசாரிக்கிறது உச்சநீதி மன்றம்

டில்லி: துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் தொடரப்பபட்ட வழக்கு வரும் 7ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதி மன்றம் அறிவித்து…

நிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷின் மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி

டெல்லி: டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை தொடர்பான வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் என்பவர் தாக்குதல் செய்த மனுவை…

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதியுங்கள்: தமிழக விவசாயிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்தியஅரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதி மன்றம் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.…

புகார் அளிக்க தாமதமானால் நஷ்டஈடு தர மறுப்பதா? இன்சூரன்சு நிறுவனங்களுக்கு உச்சநீதி மன்றம் குட்டு…

சண்டிகர்: திருடு போகும் வாகனங்கள் குறித்து சம்பந்தப்பட்ட இன்சூரன்R நிறுவனங்களிடம் புகார் அளிக்க தாமதமானால், அதற்கான காப்பீடு தொகை தர மறுப்பதா? என்று இன்சூரன்சு நிறுவனங்களுக்கு உச்சநீதி…