Tag: உச்சநீதி மன்றம்

ஐஐடி ஜெர்மன் மாணவர் நாடு கடத்தப்பட்ட நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்தாதது ஏன்? ஆர்டிஐ மூலம் சமூக ஆர்வலர் கேள்வி

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்ட வெளிநாட்டு மாணவர்களை, இந்திய அரசு நாடு கடத்தி உள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும்…

சபரிமலை வழக்கு: 3 வாரத்திற்கு ஒத்திவைத்தது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு

டெல்லி: சபரிமலை தொடர்பான வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு, விசாரணையை அடுத்து, அடுத்தக்கட்ட வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி…

நிர்பயா வழக்கு: குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி! தூக்கு தண்டனையை மீண்டும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 4வது குற்றவாளியான அக்சய் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக, அவரின்…

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை! உச்சநீதி மன்றம்

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என்ற உச்சநீதி மன்றம், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேர்தலை நடத்தலாம் என்று உத்தரவிட்டு உள்ளது. உள்ளாட்சித்…

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு: காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் ஆஜர்?

டெல்லி: உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை யின்போது, காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.…

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படையுங்கள்! பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏடிஜிபிடம் ஒப்படை

ரஃபேல், சபரிமலை, சவுகிதார் ஆகிய 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு! உச்சநீதி மன்றம் அறிவிப்பு

டெல்லி: ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் முறைகேடு மற்றும் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு வழக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மீதான சவுகிதார் நீதிமன்ற…

அயோத்தி ராமஜென்ம பூமி நிலம் இந்துக்களுக்கே சொந்தம்! உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

டெல்லி: ராமஜென்ம பூமி விவகாரத்தில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி வருகிறது. அயோத்தி ராமஜென்ம பூமி நிலம் இந்துக்களுக்கே சொந்தம்…

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் மதித்து நடக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்…

ராமஜென்ம பூமி நிலம் விவகாரம்: 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக 500 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் அயோத்தி வழக்கில் இன்று…