Tag: அரசு

குர்குரே மற்றும் லேஸ் பாக்கெட்டுக்களுக்கு தமிழக அரசு தடை

சென்னை நொறுக்குத் தீனிகளான லேஸ், குர்குரே போன்ற பாக்கெட்டுக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுக்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில்…

காங்கிரஸ் விழாவுக்கு அனுமதி வழங்க பாஜக அரசு மறுப்பு

பெங்களுரூ: மத்திய அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல்களை மேற்கோளிட்டு, கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட டி.கே. சிவகுமார் நடத்தவிருந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கர்நாடக அரசு…

மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை குறித்த தகவல்களை விளம்பரப்படுத்த வேண்டும்: டெல்லி அரசு உத்தரவு

புதுடெல்லி: டெல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காலியாக இருக்கும் படுக்கைகள் குறித்த தகவல்களை மருத்துவமனையின் மெயின் கேட் அருகே பிளக்ஸ் போர்டு வைத்து தெரியப் படுத்த…

டெல்லி அரசு மருத்துவமனை படுக்கைகள் டெல்லி மக்களுக்கே: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

புது டெல்லி: டெல்லி அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் டெல்லி மக்களுக்கே ஒதுக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் 27 ஆயிரத்து 654க்கு அதிகமானோருக்கு கொரோனா…

கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கை மறைக்கப்படுகிறது : திருமாவளவன்

சென்னை கொரோனாவால் உயிர் இழந்தோர் எண்ணிக்கையைக் குறைவாகக் காட்ட தமிழக அரசு முயல்வதாக திருமாவளவன் கூறி உள்ளார். தமிழகத்தில் இதுவரை 30172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்…

ஊரடங்கு அமல் படுத்தியதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசு, தவறான நேரத்தில் தவறான முடிவை எடுத்துள்ளதாக, மற்ற நாடுகளின் வைரஸ் பரவல் வரைபடங்களை ஒப்பிட்டு, காங்கிரஸ் கட்சி…

கர்நாடகாவில் ஆட்டம் காணும்  பா.ஜ.க. அரசு..

கர்நாடகாவில் ஆட்டம் காணும் பா.ஜ.க. அரசு.. கர்நாடக மாநிலத்தில் விரைவில் ராஜ்யசபா மற்றும் சட்டமேலவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அங்குள்ள பா.ஜ.க.…

5,462 படுக்கைகளுடன் உலகின் மிகப்பெரிய மருத்துவமனையாக பாட்னா மருத்துவமனை மாறும் – அரசு தகவல்

பாட்னா: பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை உலகின் பெரிய மருத்துவமனையாக, அதாவது 5540.07 கோடி செலவில், 5,462 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற பீகார் அமைச்சரவை…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களை…

கொரோனா எதிரோலி: ராம்ஜான் பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி ரத்து: தெலுங்கானா அரசு அறிவிப்பு

தெலுங்கானா: கொரோனா எதிரொலி காரணமாக ரம்ஜான் நேரத்தில் ஏழைகளுக்கு பரிசு வழங்குவதை ரத்து செய்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானா அரசு, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல்…