செப்.28ல் கூடுகிறது அதிமுக செயற்குழுக் கூட்டம்
சென்னை: செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அஇஅதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்…
சென்னை: செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அஇஅதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்…
சென்னை: வரும் 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலுக்கு ஆளும்கட்சியான அதிமுக…
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று துணைபட்ஜெட் உள்பட 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் தமிழக சட்டமன்றப் பேரவை…
சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால், பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.…
சென்னை: வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியின் போது, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது, அதை ஏன் பிரிக்க வேண்டும் என திமுக எம்எல்ஏவும், எதிர்க்கட்சித்…
சென்னை: வேலூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2ஆக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்திலும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் மழைக்காலக்கூட்டத்தொடர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் கடைசிநாள் கூட்டத்தொடரான இன்று, துணை முதல் வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், தமிழக…
சென்னை: 13 மாணவர்களின் மரணத்துக்கு தி.மு.க. தான் காரணம், திமுக கொண்டு வந்த நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்கமாக குற்றம்…
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பெண்கள் கலை கல்லூரிகள் குறைவாக உள்ளது, மேலும் கல்லூரிகள் தொடங்கப்படுமா என சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு…
சென்னை: தமிழக சட்டமன்றத்தல் இன்று நீட் தொடர்பான விவாதத்தின்போது, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் குறித்து பேசப்பட்டதால், சபையில்…