Tag: அதிமுக

திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா

சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா திமுகவில் இருந்த விலகுவதாக அறிவித்து உள்ளார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில், பின்னர் 2011ம் ஆண்டு…

கட்சி தொடங்கிய பிறகு ரஜினிகாந்த் பற்றி விமர்சிப்போம் : பாஜக தலைவர் முரளிதர் ராவ்

சென்னை நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பிறகு அவரைப் பற்றி விமர்சனம் செய்யலாம் என பாஜக தலைவர் முரளிதர் ராவ் கூறி உள்ளார். தற்போது நடைபெற உள்ள…

சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் : ஓ பன்னீர்செல்வம்

சென்னை சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர்…

கோயம்புத்தூர் : பிரபஞ்ச அழகிப்ட்டம் வென்ற பெண் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

கோயம்புத்தூர் திருமணம் ஆனோருக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற பெண் கோவை உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். கோயம்புத்தூர் நகரில் உள்ள…

“பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…” என அறிவித்த தமிழருவி மணியனின் அரசியல் தடுமாற்றம்……

பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…” என 2016ம்ஆண்டு அறிவித்த தமிழருவி மணியனின்,சமீப காலமாக ரஜினி குறித்த அறிவிப்புகள் செயல்பாடுகள் பொதுமக்களிடையே அவர்மீதான நல்லெண்ணத்தை குறைத்து வருகிறது. கடந்த…

விரைவில் உள்ளாட்சி தேர்தல்: வரும் 6ஆம் தேதி, அதிமுக ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் 6ம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.…

ஜுன் 12-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்படுமா?

சென்னை: சென்னை ஜுன் 12-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. மதுரை…

மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு தராததால் அதிமுக கடும் அதிருப்தி

புதுடெல்லி: மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படாததால், அதிமுக பெரும் அதிருப்தி அடைந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்…

அதிமுகவிடம் சரணடைந்த தேமுதிக…?! நள்ளிரவு வரை தொடர்ந்த பேச்சு வார்த்தை…..

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என கடைசி வரை எதிர்பார்த்த நிலையில், பிரேமலதாவின் நிபந்தனை காரணமாக, கூட்டணி இழுபறி நீடித்து வந்தது. இந்த…

அதிமுகவுடன் பேச்சு வார்த்தை தொடரும்….! எல்.கே.சுதீஷ் நம்பிக்கை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கூட்டணி குறித்து பேசி வந்த தேமுதிக, பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால், கூட்டணி அமைக்கப்படுவதில் இழுபறி நீடித்து வந்தது.…