இரட்டை இலைக்கு ஓட்டு போடாவிட்டால் நல்ல சாவே வராது..! பொதுமக்களுக்கு சாபம் விட்ட அதிமுக வேட்பாளர்
நாமக்கல்: இரட்டை இலைக்கு ஓட்டு போடாவிட்டால் நல்ல சாவே வராது என்று பொதுமக்களுக்கு நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சாபம் விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…